Monday 4 March 2013

"தாவாசெய்வதுஎப்படி?" _பெண்கள்பயான் _ காலேஜ்ரோடு _03032013

 




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடு  கிளை சார்பாக 03.03.2013 அன்று காலேஜ்ரோடு G.K.கார்டன் பகுதியில் பெண்கள்பயான் நடைபெற்றது.சகோதரி.சமீனா  அவர்கள் "தாவாசெய்வதுஎப்படி?" எனும் தலைப்பில் உரைநிகழ்த்தினார்.

அந்த பகுதி பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.