Monday 6 November 2017

தர்பியா நிகழ்ச்சி - SV காலனி கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக 29/10/17 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தர்பியா நிகழ்ச்சி நடைப்பெற்றது இதில் ஆண்கள் பெண்கள் கலந்துகொன்டனர்                    தலைப்பு:ம்றுமை சிந்தனை ,உரை:சகோ முகமது பிலால் அவர்கள் ,

 அல்ஹம்து லில்லாஹ்

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நிலவேம்பு கசாயம் பொது மக்களுக்கு வினியோகம் - பெரியகடைவீதி கிளை




TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 29-10-2017 ஞாயிற்றுகிழமை காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நிலவேம்பு கசாயம் பொது மக்களுக்கு வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது 
1.செல்லாண்டியம்மன் துரை
2.மிஷின் வீதி
3.பெரியகடைவீதி
4.டூம்லைட் 
5.K N P காலனி
6.C T C டிப்போ
ஆகிய இடங்களில் 
சகோதரர்கள்
1.ஷேக் ஃபரீது M I S C
2.அஜ்மீர் அப்துல்லாஹ்
3.பஷீர்
4.ராஜா
ஆகியோர் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்கள் மற்றும் சகோ PJ அவர்கள் டெங்கு விழிப்புணர்வு சம்பந்தமாக பேசிய ஆடியோ ஒலிபரப்பு செய்யப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் - SV காலனி கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக   29/10/17 அன்று  டெங்கு விழிப்புணர்வு தெருமுனைப்பிரச்சாரம் 4 பகுதியில் S.v காலனி கொடிகம்பம்,கோல்டன் நகர், நடைபெற்றது. இதில் 1000 பேருக்கு மேல் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது, அல்ஹம்து லில்லாஹ்




உணர்வு வார இதழ் விற்பனை - பெரியகடைவீதி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 27-10-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 40 விற்பனை செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 26-10-2017 அன்று உணர்வு போஸ்டர் 15 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ். 

கரும்பலகை தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக.  கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்  29/10/17. ஞாயிறு மாலை 5 15 மணிக்கு பெண்கள்  பயான் நடைபெற்றது  அல்ஹம்துலில்லாஹ்

தலைப்பு;;  ஸபர் மாதம்  பீடைமாதமா?  
உரை;; சகோ. சதாம்   

தர்பியா நிகழ்ச்சி - படையப்பாநகர் கிளை


திருப்பூர் மாவட்டம், படையப்பாநகர் கிளையின் சார்பாக 29-10-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தர்பியா நடை பெற்றது. இதில் சகோ:M .பஷீர்  அலி அவர்கள் "முஸ்லிம்கள் யார்?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்¡

நிலவேம்பு கசாயம் வினியோகம் - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,  GKகார்டன் கிளையின் சார்பாக  29/10/17 ஞாயிறுக்கிழமை அன்று நிலவேம்பு கசாயம்  சாரத நகர்; பள்ளியின்அருகில் சென்று  வினியோகம் செய்யப்பட்டது. இதில் 700க்கும் மேற்பட்டோர்கள் வாங்கி பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ். 




தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,  தாராபுரம் கிளையின் சார்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை  29/10/17) மஹ்ரிபுக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது.  அல்ஹம்து லில்லாஹ்!

தலைப்பு :இஸ்லாம் வலியுறுத்தும் தூய்மை,இடம்:  குருக்கநாயக்கன் பாளையம்  ,உரை:  இம்ரான்   (காதர் பேட்டை- திருப்பூர்)

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ்29/10/17 ஞாயிறுக்கிழமை அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.

 இடம்: மஃரிப் தொழுகைக்கு பிறகு சின்ன பள்ளி அருகில் 
உரை: கோவை ரஹ்மத்துல்லாஹ்,அல்ஹம்துலில்லாஹ்


நிலவேம்பு கசாயம் வினியோகம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,  தாராபுரம் கிளையின் சார்பாக  29/10/17 ஞாயிறுக்கிழமை அன்று நிலவேம்பு கசாயம் 5 மற்றும் 6 வது வார்டு வீடு வீடாக சென்று  வினியோகம் செய்யப்பட்டது. இதில் 700க்கும் மேற்பட்டோர்கள் வாங்கி பயண்பெற்றனர். மற்றும் சகோதரர் பீஜே அவர்கள் டெங்கு சம்பந்தமாக பேசிய விழிபுணர்வு ஆடியோ 15 மோற்பட்ட இடங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ். 


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்
தாராபுரம் கிளை
மருத்துவ அணி
9150518586

ஆண்களுக்குகான தர்பியா நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு * கிளை சார்பாக *29-10-17 அன்றுமாலை 6:15மணி முதல் 8மணிவரை  ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் சகோ.மாவட்ட தலைவர்.  அப்துல் ரஹ்மான் அவர்கள் *குர்ஆனை கற்போம் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்


பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/10/2017/ அன்று அஸர் தொழுகைக்குபின் பூமலூர் பகுதியில் இஸ்லாம் சம்பந்தமான உரையாற்றி பிறகு கொள்கை சம்பதமான கேள்விகளுக்கு மாவட்ட தலைவர் . சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் பதில் உரையாற்றினார் இந்த நிகழ்சியில் 30 முப்பது திற்கும் மேற்ப்பட்ட சகோதர.சகோதரிகள் கலந்து கொண்டனர்,( அல்ஹம்துலில்லாஹ்)

தெருமுனைபிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 29-10-2017(ஞாயிற்றுக்கிழமை) அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு மஹ்மூதா நகர் பகுதியில்    "தெருமுனைபிரச்சாரம்" நடைபெற்றது. 

தலைப்பு : மனித குல வழிகாட்டி
உரை : சகோ.சையது இப்ராஹிம்
அல்ஹம்துலில்லாஹ்...........

உணர்வு வார இதழ் இலவசமாக விநியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 29-10-2017 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பேக்கரி, சங்கம், மாற்று மத சகோதரர்கள் உட்பட 25 இடங்களில்  உணர்வு வார இதழ் இலவசமாக  விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...............

பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - செரங்காடு கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 29-10-17 அன்று காலை 10:00மணி முதல் 12:30மணிவரை  பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. 

தலைப்பு : ஜனாஸாவின் சட்டங்கள் மற்றும் செய்முறை பயிற்சி
தர்பியா நடத்தியவர் : சகோதரி சுமையா,இதில் சுமார் 40 பெண்கள் கலந்து கொண்டனர்.  


பெண்கள் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,  M.S.நகர் கிளையின் சார்பாக  29/10/17 ஞாயிறுக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான்நிகழ்ச்சி நடைப்பெற்றது. 

அல்ஹம்துலில்லாஹ்  
இடம்: கிளை மர்கஸ் 
தலைப்பு : இறையச்சம்
உரை : சகோதரி. தஸ்லிமா பானு
இதில் கலந்து கொண்ட சகோதரிகளிடம் பேசப்பட்ட உரையிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்   ஜமாஅத்  R.P.  நகர் கிளையின்  சார்பாக. 01-11-2017 புதன் அஸருக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்  

தலைப்பு  ;;  ஏகத்துவமே உயிர் மூச்சு!
உரை: சகோதரி நஃபீலா  இடம்:  மத்ரஸத்தல் ஹுதா ,   R.P.நகர்

காலேஜ்ரோடு கிளை மற்றும் G.K கார்டன் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம் சார்பில் 01-11-2017 அன்று காலேஜ்ரோடு கிளை மற்றும் G.K கார்டன் கிளை நிர்வாகிகளை சந்தித்து கிளை சந்திப்பு நடைபெற்றது மேலும் தாவா பணிகள் சம்பந்தமான ஆலோசனைகள் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை

1. சிந்தனை துளிகள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காங்கேயம் கிளை சார்பாக 
 1. வாழ்க்கையை பரீட்சை என்பது ஏன்?
2. ஏன் கடவுள் நம்மை சோதிக்க வேண்டும்? 
3. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் வசதியாக இருப்பது ஏன்? 


இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
 இன்று (01.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.

.
2.தமிழ்நாடு  தவ்ஹீத்   ஜமாஅத்  காங்கேயம் கிளையின்  சார்பாக. 01/11/17 புதன் இரவு 7 மணிக்கு தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்  தலைப்பு  ;;  வட்டி  நோக்கி தள்ளும் ஆடம்பரம்.
உரை..சகோ. ராஜா இடம் முஸ்லீம் வீதி பழைய தவ்ஹீத் மர்கஸ் அருகில் காங்கேயம்.

பிறமத தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


1.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 31-10-2017 அன்று தாராபுரம் பகுதியை சேர்ந்த மாற்றுமத சகோதரர். குமார் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பில் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


2.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 1-11-2017 அன்று உடுமலை பகுதியை சேர்ந்த  மாற்றுமத சகோதரருக்கு  மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் .தீவிரவாதிகள் என்ற தலைப்பில் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - அவினாசி கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் சார்பாக 01.11.2017 அன்று வட்டி சம்பந்தமாக 

கரும்பலகை தாவா செய்யப்பட்டது.       அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக ஞாயிற்றுக்கிழமை (29.11.2017)அன்று அஸர்க்கு பிறகு தெருமுனைபிரசாரம் தேவாரயம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. 

உரை : சகோ. சையத் இப்ராஹிம் ,தலைப்பு : வட்டி ,      அல்ஹம்துலில்லாஹ்

ஹதீஸ் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை 31-10-17 அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் தினம்ஒருநபிமொழி நிகழ்ச்சியில் "லுஹரை  தாமதமாக. தொழலாமா என்ற தலைப்பில்  சகோ:சஜ்ஜாத் அவர்கள்

உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 01-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் அவர்கள் கேலி செய்யாதீர்கள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில் 01-11-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்பகரா 255 வசனத்தை படித்து விளக்கமளிக்கப்பட்டது,

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /01/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-.முஹம்மது தவ்ஃபீக் ,(சொல்.செயல்.நடைபாவனை.
அனைத்திலும் இறைவனை நினைவு கூர்வோம்)  என்பதனை பற்றி  
 விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 01/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், காங்கேயம்கிளை மர்கஸில் 01/11/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு 4 வது அத்தியாயத்தில் 129-138 வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 01/11/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் - செரங்காடு கிளை

இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செரங்காடு கிளையின் சார்பாக (ஞாயிற்றுக் கிழமை) 29.10.2017 அன்று காலை 09:00மணி முதல் 1)செரங்காடு சுன்னத் பள்ளி வீதி,2)சுப்பிரமணியம் நகர் புதுக்காடு, 3)மல்லிகா ஸ்டோர்பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கபட்டது இந்த முகாமில்  கிட்டதட்ட 1200 க்கு மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர்.இந்நிகழ்வில் மதரஸா மாணவர்களும் கலந்து கொண்டு சமுதாய  பணியாற்றினர் அல்ஹம்துலில்லாஹ்!!!!!



தெருமுனை கூட்டம் போஸ்டர்,நோட்டீஸ் வினியோகம் -இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 26/10/2017/ அன்று இன்ஷா அல்லாஹ்   எதிர் வருகிற நவம்பர் 05 தேதி ஞாயிற்று கிழமை அன்று  கிளையின் சார்பாக  நடைபெற இருக்கும் 

தெருமுனை கூட்டம் சம்பந்தமாக . 
போஸ்டர்.   200 nos
நோட்டீஸ்.1000.nos
அடிக்கப்பட்டு அருகில் உள்ள அனைத்து 
கிளை களுக்கும் அழைப்பு கொடுத்து .
போஸ்டர்.150 nos
நோட்டீஸ்500 nos
வினியோகம் செய்யப்பட்டது
(அல்ஹம்துலில்லாஹ்)

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை


அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 28--10--2017 அன்று காலை 9:30 மணிக்கு கிளை மர்கஸில்  பெண்கள் பயான் நடைபெற்றது,

 தலைப்பு -சமுதாய பிரச்சனை ,உரை- சதாம் உசேன்

பிளக்ஸ் பேனர் - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர்மாவட்டம் காங்கேயம் கிளையின் சார்பாக   தாமதமாகும் மனுக்கள் குறித்த முக்கிய அறிவிப்பு பிளக்ஸ்(4*2)  பள்ளியில்  வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக  29/10/17 ஞாயிறுக்கிழமை அன்று 05.30 மணிக்கு பெண்கள் பயான் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ் 


இடம்: கிளை மர்கஸ் 

தலைப்பு : மார்க்கத்தை அறிய ஆர்வம் காட்டுவோம் 

உரை : சகோதரி. பௌசியா 
இதில் கலந்து கொண்ட சகோதரிகளிடம் பேசப்பட்ட உரையிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது - ராமமூர்த்தி நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக 28/10/2017அன்று ராமமுர்த்தி நகர்+லட்சுமி நகர் பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்