Monday 6 November 2017

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,  தாராபுரம் கிளையின் சார்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை  29/10/17) மஹ்ரிபுக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது.  அல்ஹம்து லில்லாஹ்!

தலைப்பு :இஸ்லாம் வலியுறுத்தும் தூய்மை,இடம்:  குருக்கநாயக்கன் பாளையம்  ,உரை:  இம்ரான்   (காதர் பேட்டை- திருப்பூர்)