Monday 6 November 2017

தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை

1. சிந்தனை துளிகள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காங்கேயம் கிளை சார்பாக 
 1. வாழ்க்கையை பரீட்சை என்பது ஏன்?
2. ஏன் கடவுள் நம்மை சோதிக்க வேண்டும்? 
3. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் வசதியாக இருப்பது ஏன்? 


இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
 இன்று (01.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.

.
2.தமிழ்நாடு  தவ்ஹீத்   ஜமாஅத்  காங்கேயம் கிளையின்  சார்பாக. 01/11/17 புதன் இரவு 7 மணிக்கு தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்  தலைப்பு  ;;  வட்டி  நோக்கி தள்ளும் ஆடம்பரம்.
உரை..சகோ. ராஜா இடம் முஸ்லீம் வீதி பழைய தவ்ஹீத் மர்கஸ் அருகில் காங்கேயம்.