Monday 6 November 2017

தெருமுனைபிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 29-10-2017(ஞாயிற்றுக்கிழமை) அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு மஹ்மூதா நகர் பகுதியில்    "தெருமுனைபிரச்சாரம்" நடைபெற்றது. 

தலைப்பு : மனித குல வழிகாட்டி
உரை : சகோ.சையது இப்ராஹிம்
அல்ஹம்துலில்லாஹ்...........