Monday 6 November 2017

தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக ஞாயிற்றுக்கிழமை (29.11.2017)அன்று அஸர்க்கு பிறகு தெருமுனைபிரசாரம் தேவாரயம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. 

உரை : சகோ. சையத் இப்ராஹிம் ,தலைப்பு : வட்டி ,      அல்ஹம்துலில்லாஹ்