Thursday 2 March 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 01-03-2017 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்**சஹாபாக்கள் பட்ட துன்பங்கள் **என்ற தலைப்பில் சகோ-ஷேக் ஃபரீத் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 03-03-2017 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்** இணைவைப்பு**என்ற தலைப்பில் சகோதரி-ஆபிலா  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 02-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **இஸ்ராயீல் சமுதாயத்தின் அழிவு ஏன்? **என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 02-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **வேதத்தின் படி நடக்காதவர்கள் கழுதையை போன்றவர்கள்**என்ற தலைப்பில் சகோ- சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தினம் ஒரு தகவல் : TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 01-03-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  எச்சரிக்கை! ஏமாற்ற வருகிறார்கள்!! எனும் தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் misc அவர்கள் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பில் 01-03-2017 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில்** முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல்** என்ற தலைப்பில்  சகோ- அப்துர் ரஷீத் அவர்கள்  உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம் , அலங்கியம் கிளை  சார்பில் 01-03-2017 அன்று  பஜர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்    

                   

பிறமத தாவா - குர்ஆன் வழங்கியது - கணக்கம்பாளைம் கிளை

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளைம் கிளை சார்பாக தமிழ் என்ற  கல்லூரி மாணவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம்   வழங்கபட்டது,அல்ஹம்துலில்லாஹ்  

                     

குர்ஆன் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 01-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 01-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **புகழுக்குரியவன்**என்ற தலைப்பில் சகோ- சிராஜ் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 01-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **மூஸா நபியும்- ஃபிர்அவ்னும்**என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தஃவா - கோம்பைதோட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 26/02/2017  அன்று வால்பாறை சுற்றுலா சென்ற போது இஸ்லாத்தை அறியாத முஸ்லிம் சகோதரர்க்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம் மற்றும் முஹம்மது ரஸுலுல்லாஹ்" புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்!!!!

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை


தெருமுனைப்பிரச்சாரம்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 27-02-17 அன்று  செரங்காடு சுன்னத் பள்ளி வீதியில் தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது.இதில்,சகோதரர்- முஹம்மது சலீம் MISC அவர்கள் "மதுவை ஒழிக்கும் இஸ்லாம்"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 28/02/17அன்று கிளை மர்கஸில் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு நபிமொழி"எனும் நிகழ்ச்சியில"  "நபிமார்களின் செய்திகள்" எனும் தலைப்பில்சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலிலாஹ்...

தெருமுனைபிராச்சாரம் - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம் , அலங்கியம் கிளை  சார்பில் 26-02-2017 அன்று  அஸர் தொழுகைக்குப்பின் (தகர்த்து எரிந்து வளர்ந்த தவ்ஹீத்)  என்ற தலைப்பில் தெருமுனைபிராச்சாரம் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்


                       

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


திருப்புர் மாவட்டம், அலங்கியம்  கிளை சார்பாக 28-02-2017 அன்று பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  28/02/2017 அன்று இரவு வி ஐ பி வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோதரர்- அப்துல்லாஹ் அவர்கள் "மார்க்கம் அறிவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்!!!

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 28-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **மறுமை விசாரனை** என்ற தலைப்பில் சகோ- M. பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 28-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **அத்தியாயம்-44(8-13)**வசனங்களுக்கு சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 28-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** நம்பிக்கை கொண்டோர்**என்ற தலைப்பில் சகோ- ஷேக் ஃபரீத் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 27-2-2017 அன்று  பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ அப்துர்ரஹ்மான் அவர்கள் "    இறைவனின்விசாரனையும்  மனிதனின்  நிலையும்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/02/2017 அன்று இஷா தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர்- அபூபக்கர் சித்தீக் சஆதி அவர்கள்** தூக்கம் ஒரு சான்று** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 28-02-2017 மஃரிபிற்கு பிறகு RP நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் அபூபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள்** இணைவைக்காதீர்கள்** என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம்  கிளையின் சார்பாக 28-02-2017 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்**நபியின் பிரச்சாரம் (தொடர் 2) **என்ற தலைப்பில் சகோ-ஷேக் பரீத் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம்  கிளையின் சார்பாக 27-02-2017 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்**நபியின் பிரச்சாரம் **என்ற தலைப்பில் சகோ-ஷேக் பரீத் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை மேட்டுப்பாளையம்

திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக  மேட்டுப்பாளையம் பகுதியில் பெண்களுக்கான  குர்ஆன் வகுப்பு 26-2-2017 அன்று  நடைபெற்றது.இதில் சகோ-  இம்ரான் அவர்கள் "  இஸ்லாம் கூறும் அறிவியல்"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 27/02/17அன்று கிளை மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு நபிமொழி"எனும் நிகழ்ச்சியில"  "நபிமார்களின் செய்திகள்" எனும் தலைப்பில்சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...


பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையில் 28-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்,சகோ.அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 28-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிகாபுதீன் அவர்கள் "நபியின் பிரச்சாரம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கல்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 28-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள் "முஸா நபி சமுதாயமும் படிப்பினையும்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கல்.அல்ஹம்துலில்லாஹ்..

ஹதீஸ் வகுப்பு-காங்கயம் கிளை

தினம் ஒரு ஹதீஸ் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  28-02-17 அன்று  தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "சொர்க்கமும் நரகமும்" என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

ஹதீஸ் வகுப்பு-காங்கயம் கிளை

தினம் ஒரு ஹதீஸ் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  27-02-17 அன்று  தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "ஈமானின் சுவை" என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

திருப்பூர்  மாவடடம், காதர்பேட்டை  கிளையில் 27-2-2017 அன்று இஷா தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோதரர் -யாசர்அராஃபத் அவர்கள் அத்தியாயம் 63:9வது வசனத்திற்கும்,அதைச் சார்ந்த ஹதீஸ்களுக்கும் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - கணக்கம்பாளையம்கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம்கிளையின் சார்பாக 26/02/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சகோதரரி- பெளசியா     அவர்கள் **இறையச்சம் ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/02/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சகோதரரி- ஆபிளா அவர்கள் **தர்மம்** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - மங்கலம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையில் 27-02-17 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

மாணவர் அணி ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி -

TNTJ திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையில் 26-02-17 அன்று இரவு மணவர்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

DVD வினியோகம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 26/02/2017 அன்று(22/01/2017அன்று நடைபெற்ற) இரத்ததான முகாமில் இரத்ததானம் செய்த 74 நபர்களுக்கு சான்றிதழ்களும் 74 இனிய மார்க்கம் எளிய மார்க்கம் சிடிக்கள் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம், அலங்கியம்  கிளையின் சார்பாக 27-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

கிளை மசூரா-அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம் , அலங்கியம் கிளை சார்பாக 26-02-2017அன்று இஷா தொழுகைக்குப்பின் கிளை மசூரா நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 27-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **கண்காணிக்கும் வானவர்கள்**என்ற தலைப்பில் சகோ- M. பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 26-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **நேர்வழி**என்ற தலைப்பில் சகோ- M. பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக ஆத்துப்பாளையம்  பகுதியில் 26-02-2017 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்**மறுமை சிந்தனை **என்ற தலைப்பில் சகோ-அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 27-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **மகத்தான இரவு-- அத்-44--(1-7)**என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 27-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **அல்லாஹ்வின் உதவியாளர்கள் யார்**என்ற தலைப்பில் சகோ- சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 25/02/17அன்று கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் "மாதத்தை வீணாக்கி மார்க்கத்தை புறக்கணித்தவர்கள்"எனும் தலைப்பில் சகோதரி-சுலைஹா அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...