Thursday 2 March 2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர்  கிளையில் 25-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிகாபுதீன் அவர்கள் "அநீதி இழைத்தோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்" என்ற தலைப்பில் விளக்களித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..