Thursday 2 March 2017

பெண்கள் பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக ஆத்துப்பாளையம்  பகுதியில் 26-02-2017 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்**மறுமை சிந்தனை **என்ற தலைப்பில் சகோ-அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்