Thursday 2 March 2017

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 28-02-2017 மஃரிபிற்கு பிறகு RP நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் அபூபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள்** இணைவைக்காதீர்கள்** என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...