Thursday 2 March 2017

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையில் 24-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.ஷேக் ஃபரீத் அவர்கள் "நயவஞ்சகனின் அடையாளம் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..