Thursday 2 March 2017

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வாவிபாளையம்,படையப்பா நகர்  கிளையில் 25-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் "அத்தியாயம் பனீஇஸ்ராயில்17:13முதல்15 வரை" உள்ள வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..