Thursday 2 March 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/02/2017 அன்று இஷா தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர்- அபூபக்கர் சித்தீக் சஆதி அவர்கள்** தூக்கம் ஒரு சான்று** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்