Thursday 2 March 2017

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையில் 28-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்,சகோ.அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்