Thursday 2 March 2017

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பில் 25-02-2017 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில்** சலாமைப் பரப்புவோம் ** என்ற தலைப்பில்  சகோ- ஃபஜுலுல்லாஹ் அவர்கள்  உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.