Thursday 2 March 2017

ஹதீஸ் வகுப்பு-காங்கயம் கிளை

தினம் ஒரு ஹதீஸ் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  28-02-17 அன்று  தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "சொர்க்கமும் நரகமும்" என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்