Thursday 2 March 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 01-03-2017 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்**சஹாபாக்கள் பட்ட துன்பங்கள் **என்ற தலைப்பில் சகோ-ஷேக் ஃபரீத் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்