Thursday 2 March 2017

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  28/02/2017 அன்று இரவு வி ஐ பி வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோதரர்- அப்துல்லாஹ் அவர்கள் "மார்க்கம் அறிவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்!!!