திருப்பூர் மாவட்டம் ,அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 29-05-16 அன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் "நோன்பின் சிறப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 29-05-2016 அலங்கியம் கிளைக்கு மர்கஸ் இடம் வாங்க ஜும்ஆ வசூல் ரூ,5000( ஐந்தாயிரம்) வழங்கப்பட்டது. ...அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் , குமரன் காலனி கிளை சார்பாக ரேணு குண்டான் என்ற சகோதரருக்கு இஸ்லாத்தைப்பற்றியும் இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை பற்றியும் தாவா செய்து 27-05-2016 அன்று மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் முன் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக குடும்பத்துடன் ஏற்றுக் கொண்டு தன் பெயரை இஸ்மாயில் என மாற்றிக் கொண்டார்.
திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக மங்களம் காவல் நிலையம் ஆய்வாளர் Mr. திருமுருகன் அவா்களுக்கு முஸ்லிம் தீவிரவிதிகள்? என்ற புத்தகம் வழங்கப்பட்டது மற்றும் 27-05-2016 நடத்தப்பட்ட எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டதற்காகவும் பாதுகாப்பு வழங்கப்பட்டதற்காகவும் நன்றி தெரிவிக்கப்பட்டது.மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள் புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 27-05-2016 அன்று இஸ்லாம் ஓா் எளிய மாா்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில் மாநில தலைவா் M. A. ஃபக்கீா் முகமது அல்தாஃபி அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள் ...அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 27-05-2016 அன்று மஸ்ஜிதுல் ஹுதா என்ற புதிய பள்ளிவாசல் ஜும்ஆ தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்டது...இதில் ** தொழுகையை தோழமையாக்குவோம் ** என்ற தலைப்பில் இதில் மாநில தலைவா் M. A. ஃபக்கீா் முகமது அல்தாஃபி அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 28-05-2016 அன்று இஷா தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ..இதில் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் **ரமலானின் சிறப்பு** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 29-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .. இதில் ** பிர்அவ்னின் ஆணவம் ** என்ற தலைப்பில் சகோ - முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 28-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .. இதில் ** அல் பாத்திஹா சூராவின் முக்கியத்துவம் ** என்ற தலைப்பில் சகோ - அபதுல் ஹமீது அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....