Tuesday 31 May 2016

இஸ்லாத்தை ஏற்றவர் - குமரன் காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , குமரன் காலனி கிளை சார்பாக ரேணு குண்டான் என்ற சகோதரருக்கு இஸ்லாத்தைப்பற்றியும் இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை பற்றியும் தாவா செய்து  27-05-2016 அன்று  மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள்  முன் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக குடும்பத்துடன்  ஏற்றுக் கொண்டு  தன் பெயரை இஸ்மாயில் என மாற்றிக் கொண்டார்.
அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்.....