Tuesday 31 May 2016

மஸ்ஜிதுல் ஹுதா என்ற புதிய பள்ளிவாசல் ஜும்ஆ தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்டது - கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 27-05-2016 அன்று   மஸ்ஜிதுல் ஹுதா என்ற புதிய பள்ளிவாசல் ஜும்ஆ தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்டது...இதில் **  தொழுகையை தோழமையாக்குவோம் ** என்ற தலைப்பில்  இதில் மாநில தலைவா் M. A. ஃபக்கீா் முகமது அல்தாஃபி   அவர்கள்  உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...