Tuesday 31 May 2016

முஸ்லிம் தீவிரவிதிகள்? பிறமத தாவா - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக மங்களம் காவல் நிலையம் ஆய்வாளர்  Mr. திருமுருகன் அவா்களுக்கு முஸ்லிம் தீவிரவிதிகள்? என்ற புத்தகம் வழங்கப்பட்டது மற்றும்  27-05-2016  நடத்தப்பட்ட எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்த  அனுமதி வழங்கப்பட்டதற்காகவும் பாதுகாப்பு  வழங்கப்பட்டதற்காகவும்  நன்றி தெரிவிக்கப்பட்டது.மேலும் முஸ்லிம் தீவிரவாதிகள்  புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....