Saturday 6 January 2018

பிறமத தாவா - ராமமூர்த்தி நகர் கிளை


 TNTJ திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக 5/1/2018 அன்று மாற்றுமத சகோதரி அகலியாவுக்கு மனிதனுகேற்ற மார்க்கம் புத்தகம் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் CD கொடுக்கபட்டது , அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 5/1/18 அன்று உணர்வு வார இதழ் 40 விற்பனை செய்யபட்டது,அல்ஹம்துலில்லாஹ்

ஆலோசனை கூட்டம் - மங்கலம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 4-01-2018 அன்று மங்கலம் கிளை சார்பாக நடைபெறவிருக்கும் கல்வி நிகழ்ச்சி சம்பந்தமாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது,இதில் மாவட்ட மாணவரனி செயலாளர் சகோ-சிராஜ் அவர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் 





பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 4,5-01-2018 ஆகிய இரு தினங்கள் பஜ்ர் தொழுகைக்குப் பிறகு தினம் ஓர் திருமறை வசனம் என்ற தலைப்பில் சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் 


2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 4-01-2018 ஆகிய மஃரிப் தொழுகைக்குப் பிறகு பிறமத விஷேசங்களில் கலந்து கொள்ளலாமா என்ற தலைப்பில் சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் 




குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 5-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில்  குர்ஆன் வசனம்  மனனம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைக்கூட்டம் போஸ்டர் - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக s.v.காலனியில் நடைபெற்ற உள்ள தெருமுனைக்கூட்டம் போஸ்டர் மற்றும் உணர்வு வார இதழ் போஸ்டர் காதர்பேட்டை பகுதியில் ஒட்டபட்டது, அல்ஹம்துல்லாஹ்




பெண்கள் பயான் - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 05/01/2018 அன்று மஹ்ரிபிக்கு தொழுகைக்குபின் பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் நிலையான தர்மம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது,(  அல்ஹம்துலில்லாஹ்)

தெருனைக்கூட்டம் போஸ்டர் - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,

கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 05/01/2018 அன்று  s.v காலனியில் நடைபெற இருக்கும் தெருனைக்கூட்டம் போஸ்டர் மற்றும் உணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....!!!

தெருனைக்கூட்டம் நோட்டீஸ் விநியோகம் - கோம்பைதோட்டம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,கோம்பைத்தோட்டம் கிளையின் 05/01/2018 அன்று s.v காலனியில் நடைபெற இருக்கும் தெருனைக்கூட்டம் சம்பந்தமாக நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!

திருப்பூர் மாவட்ட தஃவா பனிகளுக்காக நிதியுதவி - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம்  கிளையின் சார்பாக /05/05/2018/ அன்று  திருப்பூர் மாவட்ட தஃவா பனிகளுக்காக  ஜூமுஆ வசூல்  Rs.1680 / _  அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட தாவா பணிகளுக்கு நிதியுதவி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 05-01-18- ஜும்ஆ வசூல் ரூ 3320( மூன்றாயிரத்து முன்னூற்று இருபது) மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 05-01-18- அன்று உணர்வு இதழ்கள்-60- விற்பனை செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /05/05/2018/ அன்று  உணர்வு வார இதழ் 25 nos விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

நிதியுதவி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /05/05/2018/ அன்று திருப்பூர் மாவட்ட தஃவா பனிகளுக்காக ஜூமுஆ வசூல்  Rs.700/ வசூல் செய்து மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்பைடக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 05-01-2018 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.வசனம்- 3:134),அல்ஹம்துலில்லாஹ்.


குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் -05-01-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா அந்நிஸா வசனங்கள் 50-60- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் போஸ்டர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /05/05/201 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் முக்கியமான 10 இடங்களில் மக்களின் பார்வைக்கு ஒட்டப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் -05-01-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள் 171-172- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 05/01/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/01/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக

சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளையில் 05-01-18 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் இறைவனை மறுப்போரும் மறுமை நாளும்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 5-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 5-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 04-01-2017 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் 15 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 4-1-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபிமொழி  " என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் " கப்ரு வேதனை  " என்ற தலைப்பில்  உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 4-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 2-1-2018 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /02/01/2018 அன்று இஷா தொழுகைக்குபின் மர்ஹஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ-அபூபக்கர் சித்தீக் (ஸஆதி) அவர்கள் ஏகத்துவவாதிகளின் பன்புகள் எப்படி இருக்க வேண்டும் அடுத்தவர்கள் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்கவேண்டும் என்பதனை பற்றி விளக்கமளித்து

உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன்,ஹதீஸ் அடங்கிய மாதந்திர காலண்டர் - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக குர்ஆன்,ஹதீஸ் அடங்கிய மாதந்திர  காலண்டர் 150 எண்ணிக்கையை  காதர்பேட்டை மற்றும் பல இடங்களில் இலவசமாக  விநியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துல்லாஹ்.


குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 4-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது , அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 4-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம,காதர்பேட்டை கிளையின் சார்பாக 4-1-2018 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்