Saturday 6 January 2018

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /02/01/2018 அன்று இஷா தொழுகைக்குபின் மர்ஹஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ-அபூபக்கர் சித்தீக் (ஸஆதி) அவர்கள் ஏகத்துவவாதிகளின் பன்புகள் எப்படி இருக்க வேண்டும் அடுத்தவர்கள் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்கவேண்டும் என்பதனை பற்றி விளக்கமளித்து

உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்