Saturday 6 January 2018

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 4-1-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபிமொழி  " என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் " கப்ரு வேதனை  " என்ற தலைப்பில்  உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்