Monday 18 February 2013

"ஒழுக்கம் " _தெருமுனை பிரச்சாரம் _கோம்பை தோட்டம் _18022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பில் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக 18.02.2013 அன்று மாலை   திருப்பூர் கோம்பைதோட்டம்  ராஜிவ் நகர் பகுதியில்   தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜபருல்லாஹ்   அவர்கள் "ஒழுக்கம் " எனும் தலைப்பில் உரையாற்றினார்.

அந்த பகுதியின் ஏராளமான பொது மக்கள் கேட்கும் வகையில் ஒலிபெருக்கி மூலம்  தூய இஸ்லாமிய மார்க்கத்தினை மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

"வரதட்சணை இல்லாது மணம் முடிப்போம் " _தெருமுனைபிரச்சாரம் _ பல்லடம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை சார்பாக 17.02.2013 அன்று பல்லடம்,மஹாவிஷ்ணு நகரில்  பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது.
இதில் சகோ.ரசூல் மைதீன்  அவர்கள் "வரதட்சணை இல்லாது மணம் முடிப்போம்  " என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்

"மாமனிதர் நபிகள்நாயகம் " புத்தகம் வழங்கி தாவா _உடுமலை _16022013




திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 16.02.2013 அன்று
கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ ஆலோசகர்கள்   சகோதரர்.சரத்பாபு மற்றும் சகோதரர்.பழனிசாமி ஆகியோருக்கு
"மாமனிதர் நபிகள்நாயகம் " புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

"தமிழ்நாட்டில் வரதட்சணை பாதிப்பு " _தெருமுனைபிரச்சாரம் _17022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை சார்பாக 17.02.2013 அன்று பல்லடம்,அண்ணாநகர்   பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ.ஷாஹிது  ஒலி    அவர்கள் "தமிழ்நாட்டில் வரதட்சணை பாதிப்பு " என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்

M.S. நகர் கிளையின் பொதுகுழு _திருப்பூர் மாவட்டம் _17022013

திருப்பூர் மாவட்டம் M.S. நகர்  கிளையின் பொதுகுழு    17.02.2013 அன்று காலை 7:30 முதல் 10:15 வரை M.S. நகர் மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்,
மாவட்ட நிர்வாகிகளின் தலைமையில் நடைபெற்றது.
இதில் நிர்வாக மாற்றம் மற்றும் முக்கிய முடிவுகளும் 
ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

கோவைமருத்துவ ஆலோசகர் சகோதரர். முருகன் அவர்களுக்கு "திருகுர்ஆன் தமிழாக்கம்" உடுமலை _16022013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 16.02.2013 அன்று
கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ ஆலோசகர்  சகோதரர். முருகன் அவர்களுக்கு
"திருகுர்ஆன் தமிழாக்கம்" வழங்கி தாவா செய்யப்பட்டது

"வரதட்சணைதிருமணம்" _தெருமுனைபிரச்சாரம் _பல்லடம் _17022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை சார்பாக 17.02.2013 அன்று பல்லடம்,பெரும் பாலி  பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ.ஹுசைன்   அவர்கள் "வரதட்சணைதிருமணம்" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

"வரதட்சணை ஓர் வன்கொடுமை " தெருமுனைபிரச்சாரம் _பல்லடம் _17022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை சார்பாக 17.02.2013 அன்று பல்லடம்,பெரிய பள்ளிவாசல் வீதி பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ.சபியுல்லாஹ்   அவர்கள் "வரதட்சணைஓர்வன்கொடுமை" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

மடத்துக்குளம் புதிய கிளை _17022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பாக 17.02.2013 அன்று திருப்பூர்மாவட்டம் மடத்துக்குளம்  புதிய கிளை உருவாக்கம் பொதுகுழு நடைபெற்றது.
மாவட்டநிர்வாகிகள் முன்னிலையில் கீழ்க்கண்டவர்கள் மடத்துக்குளம் கிளை நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது.




தலைவர் .............ராஜாமுஹம்மது ...              99651 12786 
  


செயலாளர்............... சிராஜுதீன்.............               94878 80997
பொருளாளர்.. .......... நூர்தீன்.................                  94867 12005
துணைதலைவர்...... ஜஹாங்கீர்.........                 91507 54597

துணைசெயலாளர்.. சபீர்அஹமது...                  94875 68786
மருத்துவசேவைஅணி செயலாளர்

.........ஜான்முஹம்மது... 98422 38283
தொண்டரணிசெயலாளர்.. அப்பாஸ்..               98433 47371

"தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்நோக்கமும்செயல்பாடுகளும் " தர்பியா _மடத்துக்குளம்_17022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் சார்பாக 17.02.2013 அன்று

 
திருப்பூர்மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.
 இந்நிகழ்ச்சியில்மாநிலபேச்சாளர்.   சகோ.H.M..அஹமதுகபீர்அவர்கள்
 



"தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத்தின் நோக்கமும்செயல்பாடுகளும் "

எனும்தலைப்பில் உரைநிகழ்த்தி
 கலந்துகொண்ட சகோதரர்களின் சந்தேகங்களுக்கு பதிலும்வழங்கினார்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள்நேரில் வருகை தந்து
இந்த மடத்துக்குளம்பகுதியில்  ஜமாத்தின் பணிகளை விரியப்படுத்த ஆலோசனைகள் வழங்கினார்கள்.
<iframe frameborder="0" width="480" height="360" src="http://www.dailymotion.com/embed/video/xxnc5o"></iframe><br /><a href="http://www.dailymotion.com/video/xxnc5o_ahamadhu-kabeer-yyy-y-y-y-yy-17022013_creation" target="_blank">ahamadhu kabeer  மடத்துக்குளம் 17022013</a> <i>by <a href="http://www.dailymotion.com/tntjudt" target="_blank">tntjudt</a></i>

"மரணசிந்தனை " தெருமுனை பிரச்சாரம் காலேஜ்ரோடு _17.02.2013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   காலேஜ்ரோடு  கிளை சார்பாக  17.02.2013 அன்று காலேஜ்ரோடு G.K. கார்டன் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்.ரபிக் ராஜா    அவர்கள்  
"மரணசிந்தனை "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _செரங்காடு _17022013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக





17.02.2013 அன்று செரங்காடு பகுதியில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்  நிகழ்ச்சி நடைபெற்றது.




இதில் சகோ.அப்பாஸ் அலி.M.I.Sc அவர்கள்
இஸ்லாமிய மார்க்கம் குறித்த பொதுமக்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு ,அல்குர்ஆன் , ஹதீஸ் அடிப்படையில் பதில் வழங்கினார்.