Monday 18 February 2013

"தமிழ்நாட்டில் வரதட்சணை பாதிப்பு " _தெருமுனைபிரச்சாரம் _17022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை சார்பாக 17.02.2013 அன்று பல்லடம்,அண்ணாநகர்   பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ.ஷாஹிது  ஒலி    அவர்கள் "தமிழ்நாட்டில் வரதட்சணை பாதிப்பு " என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்