Monday 18 February 2013

"வரதட்சணை இல்லாது மணம் முடிப்போம் " _தெருமுனைபிரச்சாரம் _ பல்லடம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை சார்பாக 17.02.2013 அன்று பல்லடம்,மஹாவிஷ்ணு நகரில்  பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது.
இதில் சகோ.ரசூல் மைதீன்  அவர்கள் "வரதட்சணை இல்லாது மணம் முடிப்போம்  " என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்