Monday 18 February 2013

"ஒழுக்கம் " _தெருமுனை பிரச்சாரம் _கோம்பை தோட்டம் _18022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பில் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக 18.02.2013 அன்று மாலை   திருப்பூர் கோம்பைதோட்டம்  ராஜிவ் நகர் பகுதியில்   தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜபருல்லாஹ்   அவர்கள் "ஒழுக்கம் " எனும் தலைப்பில் உரையாற்றினார்.

அந்த பகுதியின் ஏராளமான பொது மக்கள் கேட்கும் வகையில் ஒலிபெருக்கி மூலம்  தூய இஸ்லாமிய மார்க்கத்தினை மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்