Tuesday 12 May 2015

'சிறுவர்களுக்கு ஸலாம் கூறுதல்' _ஜி.கே.கார்டன் கிளை தினம் ஒரு நற்சிந்தனை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 12.05.2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு நற்சிந்தனை நிகழ்ச்சியில் சகோ. சஜ்ஜாத் அவர்கள் 'சிறுவர்களுக்கு ஸலாம் கூறுதல்' எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் .

விஜயமங்களம் பகுதியில் 5பிறமதசகோதரர்களுக்கு தனி நபர் தாவா _செரங்காடு கிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 12/05/2015 அன்று விஜயமங்களம் பகுதியில் 5பிறமதசகோதரர்களுக்கு  இஸ்லாமியகடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றியும்  தனி நபர் தாவா செய்யப்பட்டது

சேலம் பகுதியில் 4பிறமதசகோதரர்களுக்கு தனி நபர் தாவா _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 12/05/2015 அன்று சேலம் பகுதியில் 4பிறமதசகோதரர்களுக்கு  இஸ்லாமியகடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றியும்  தனி நபர் தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர். குணா க்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _ஜின்னா மைதானம் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜின்னா மைதானம் கிளை சார்பாக 12-05-15 அன்று பிறமத சகோதரர். குணா அவர்களிடம் , இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான அமைதி மார்க்கம் என்பது பற்றி  தனிநபர் தாவா செய்து "  முஸ்லிம் தீவிரவாதிகள்.....?" புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

தீர்ப்பு நாளின் அதிபதி _ காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 12/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் தீர்ப்பு நாளின் அதிபதி  எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்…

ஊத்துக்குளி RS,பகுதியில் 13பிறமத சகோதரர்களுக்கு தனி நபர் தாவா_செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 12/05/2015 அன்று ஊத்துக்குளி, ஊத்துக்குளி RS,பகுதியில் 13பிறமதசகோதரர்களுக்கு  இஸ்லாமியகடவுள் கொள்கை குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றியும்  தனி நபர் தாவா செய்யப்பட்டது

5இடங்களில் பிளக்ஸ்பேனர்கள் _ செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 12/5/15 அன்று இன்ஷாஅல்லாஹ் வரும் அன்று நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் பற்றி  5இடங்களில் பிளக்ஸ்பேனர்கள்  வைக்கப்பட்டது (  8x20 1no, 6x8. 4no) அல்ஹம்துலில்லாஹ்

4 பிறமத சகோதரர்களுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-05-15 அன்று 4 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அமைதி மார்க்கம் என்று எடுத்துச் சொல்லி  4 பேருக்கும் "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் வழங்கப்பட்டது

பிறமத சகோதரர் ஜெயபிரகாஷ் க்கு புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா _ஜி.கே.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை  சார்பாக 12.05.2015 அன்று பிறமத சகோதரர் ஜெயபிரகாஷ் என்பவருக்கு தனிநபர் தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம், மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

"இணைகற்பித்தவர்களுக்கு உதாரணம் " _ Ms நகர் கிளை பயான்


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இணைகற்பித்தவர்களுக்கு உதாரணம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

நடைமுறை ஒழுக்கங்கள் _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் " நடைமுறை ஒழுக்கங்கள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிறமத சகோதரர்.முருகேஸ் க்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _ஜின்னா மைதானம் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜின்னா மைதானம் கிளை சார்பாக 12-05-15 அன்று பிறமத சகோதரர்.முருகேஸ் அவர்களிடம் , இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான அமைதி மார்க்கம் என்பது பற்றி  தனிநபர் தாவா செய்து "  முஸ்லிம் தீவிரவாதிகள்.....?" புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

"இணைகற்பித்தவர்களின் நிலை " _ Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இணைகற்பித்தவர்களின் நிலை " என்ற தலைப்பில் உரையாற்றினார்

போஸ்டர்கள் _ வாவிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் கிளை  சார்பாக 10.05.2015 அன்று   "நாங்கள் சொல்லவில்லை நபிகளார் சொல்கிறார்கள்" எனும் போஸ்டர்கள்   ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...  

வாவிபாளையம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் கிளை  சார்பாக 10.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது. இதில், சகோதரர்.அப்துர்ரஹ்மான்  அவர்கள்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

பெண்களுக்கு பேச்சாளர் பயிற்சி _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-05-15 அன்று பெண்களுக்கு பேச்சாளர் பயிற்சி நடைபெற்றது. சகோ .அன்சர்கான் அவர்கள் பயிற்சி வழங்கினார்

3 பிறமத மக்களுக்கு புத்தகம் வழங்கி மருத்துவமனை தாவா _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-05-15 அன்று குமரன் மருத்துவமனையில் 3 பிறமத மக்களுக்கு  இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து "அர்த்தமுள்ள இஸ்லாம் " புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

பிறமத சகோதரர். P.சாம்வேல் திருகுர்ஆன் தமிழாக்கம்& புத்தகங்கள் _அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 11-05-15 அன்று தாராபுரம் பிறமத சகோதரர். P.சாம்வேல்  அவர்களிடம் , இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான அமைதி மார்க்கம் என்பது பற்றி  தனிநபர் தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம், "முஸ்லிம் தீவிரவாதிகள்.....?" ஆகிய புத்தகங்கள், மற்றும் DVD அன்பளிப்பாக  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத சகோதரர். ரங்கையன் க்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _ஜின்னா மைதானம் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜின்னா மைதானம் கிளை சார்பாக 10-05-15 அன்று பிறமத சகோதரர். ரங்கையன் அவர்களிடம் , இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான அமைதி மார்க்கம் என்பது பற்றி  தனிநபர் தாவா செய்து "  முஸ்லிம் தீவிரவாதிகள்.....?" புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.