Tuesday 12 May 2015

பிறமத சகோதரர் ஜெயபிரகாஷ் க்கு புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா _ஜி.கே.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை  சார்பாக 12.05.2015 அன்று பிறமத சகோதரர் ஜெயபிரகாஷ் என்பவருக்கு தனிநபர் தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம், மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்