Tuesday 12 May 2015

"இணைகற்பித்தவர்களுக்கு உதாரணம் " _ Ms நகர் கிளை பயான்


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இணைகற்பித்தவர்களுக்கு உதாரணம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்