Tuesday 12 May 2015

வாவிபாளையம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் கிளை  சார்பாக 10.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது. இதில், சகோதரர்.அப்துர்ரஹ்மான்  அவர்கள்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..