Tuesday 16 January 2018

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,(13-01-2018) சனி இரவு அன்ஜுமன் திண்ணை பகுதியில்  P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ஆற்றிய   முஸ்லிம்களை சீண்டாதே! கண்களுக்கு காட்சி தரும் இறைவன் ஆகிய உரைகள் (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!

உணர்வு போஸ்டர்,ஏகத்துவம் போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை

1.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  13-1-2018 அன்று இந்த வார ஏகத்துவம் போஸ்டர் - 7 மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

2.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  13-1-2018 அன்று இந்த வார உணர்வு  போஸ்டர் - 10 மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு ,ஏகத்துவம் விநியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை


1.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 13-1-2018 அன்று  இந்த வார உணர்வு பேப்பர் -15 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்,


2.திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 13-1-2018  அன்று இந்த மாத  ஏகத்துவம் இதழ் மொத்தம் -10 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 14-1-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபிமொழி    " என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள் " மறுமை நாளின் அடையாளங்கள் " என்ற தலைப்பில்   உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 14-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் வாராந்திர மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. யாசர்  அவர்கள் " இஸ்லாத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்யும் காவிகள்" என்ற தலைப்பில்  உரையாற்றினார்.

 அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/01/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக
சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில் 14-01-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அன்னிஸா வசனங்கள் -1-2- படித்து விளக்கமளிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி -காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 14-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- நூருல் ஹூதா அவர் உரையாற்றினார்

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம்  கிளை  சார்பாக 14/01/2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.2::133.134.134. அகிய வசனங்கள் வாசிக்கபட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - பெரியதோட்டம் கிளை


TNTJ பெரியதோட்டம் கிளையின் சார்பாக 13.01.2018 அன்று ஜோசப் என்ற கிறிஸ்துவ சகோதரருக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றி  விளக்கம் கொடுக்கப்பட்டு 1.தலாக்கும் பொது சிவில் சட்டமும், 2.நபிகளாரே முன்மாதிரி, 3.கொள்கை விளக்கம் புத்தகம் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 13-01-20 18 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.

வசனம்- 49:13),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளை சார்பாக 13/01/2018 அன்று   பஜ்ர் தொழுகைக்கு குர்ஆன் வகுப்பு   பிறகு நடைபெற்றது. 2::130.131.132.133.  வசனங்கள் வாசிக்கப்பட்டன ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-13-01-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா ஆலுஇம்ரான் வசனங்கள்-196-200- படித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 13/01/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக  சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 13-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 12-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்



குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 12-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 13-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்,

அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் ,ஏகத்துவம் மாத இதழ் விநியோகம் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 12-01-2018 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35, ஏகத்துவம் மாத இதழ் 10 விற்பனை  செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 12/1/18 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


உணர்வு போஸ்டர் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 12/1/18 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் மக்கள் அதிகமாக கூடும் 5 இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ் விநியோகம் - உடுமலை கிளை


உடுமலை கிளையில் -12-01-18- அன்று உணர்வு இதழ்கள் -60- விற்பனை செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு,ஏகத்துவம் போஸ்டர் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-12-01-18- அன்று உணர்வு சுவரொட்டிகள் -20- ஏகத்துவம் சுவரொட்டிகள் -10- ஒட்டப்பட்டது


குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 12-01-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலுஇம்ரான் வசனங்கள்-192-195- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /11/01/2018/ அன்று  உணர்வு வார இதழ் 25 nos விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

நிதியுதவி - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 12-1-2018 அன்று ஜீம்ஆ வசூல் மாவட்ட தாவா பணிகளுக்காக 2220₹ ரூபாய் வழங்கபட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு வார இதழ் மற்றும் ஏகத்துவம் மாதஇதழ் போஸ்டர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /12/01/2018/ அன்று  உணர்வு வார இதழ் மற்றும் ஏகத்துவம் மாதஇதழ்

வால்போஸ்டர்கள் முக்கியமான
10 இடங்களில் 15 nos மக்களின் பார்வைக்கு 
ஒட்டப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குழுவாக சென்று தனிநபர் தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை பெண்கள் தாவா குழு சார்பாக   11-01-18 அன்று 31 வீடுகளுகளில் உள்ள பெண்களிடம் வீடுவீடாக சென்று தொழுகையின் முக்கியத்தும் குறித்து  தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 12-01-18 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் அவர்கள் கஞ்சத்தனம் செய்பவர் தமக்கே செய்துகொள்கிறார்கள்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 12-01-20 18 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.வசனம்- 3:186),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 12/01/2018 அன்று            பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.        2::120.121.122.123ஆகிய வசனங்கள் வாசிக்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் போஸ்டர் - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக  உணர்வு வார இதழ் போஸ்டர் காதர்பேட்டை பகுதியில் ஒட்ட பட்டது அல்ஹம்துல்லாஹ்




பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 12/01/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு விசயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

என்ற தலைப்பில் தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் 
தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக் உரையாற்றினார் 
(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 12-01-2018 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .அல்ஹம்துலில்லாஹ்.

ஏகத்துவம் போஸ்டர் , உணர்வு போஸ்டர்,- அனுப்பர்பாளையம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 11-01-2018 அன்று ஏகத்துவம் போஸ்டர் ஐந்து உணர்வு போஸ்டர் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.




அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 12-1-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள்

உரையாற்றினார்,
அல்ஹம்துலில்லாஹ்

ஏகத்துவம் போஸ்டர், உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 11-01-2018 அன்று ஏகத்துவம் போஸ்டர் ஐந்து உணர்வு போஸ்டர் 9 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


பெண்கள் பயான் -மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்   ஜமாஅத்  R.P.  நகர் கிளையின்  சார்பாக. 10-01-2018 புதன் அஸருக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்  

தலைப்பு  ;;  தர்மம் !
உரை: சகோதரி ஆஃபிலா  இடம்:  மத்ரஸத்தல் ஹுதா ,   R.P.நகர் (போட்டோ எடுக்கவில்லை)

இதர சேவை - உடுமலை கிளை


உடுமலை கிளையில் நகராட்சிப் பணியால் அகற்றப்பட்ட கிளை மர்கஸ் வழிகாட்டிப்பலகை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-11-01-18- மலை-6-30- மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது சகோ, ஃபஜுலுல்லாஹ் அவர்கள் திருக்குர்ஆன் ஓர் அற்புதம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்