Tuesday 16 January 2018

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 14-1-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபிமொழி    " என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ. சையது இப்ராஹிம்  அவர்கள் " மறுமை நாளின் அடையாளங்கள் " என்ற தலைப்பில்   உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்