Tuesday 16 January 2018

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 14-1-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் வாராந்திர மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. யாசர்  அவர்கள் " இஸ்லாத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்யும் காவிகள்" என்ற தலைப்பில்  உரையாற்றினார்.

 அல்ஹம்துலில்லாஹ்