Saturday 15 August 2015

பிறமத தாவா - G.K.கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 12-08-2015 அன்று  பிறமத சகோதரர் பாலசுப்ரமணியம்  என்பவருக்கு தனிநபர் தாவா செய்து "திருக்குர்ஆன் தமிழாக்கம்", "மனிதனுக்கேற்ற மார்க்கம்", "அர்த்தமுள்ள இஸ்லாம்",  ஆகிய புத்தகங்கள்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

"" நபிமொழியை நாம் அறிவோம் "" பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 13-08-2015அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  "" நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடரில்"" சப்தமான கொலுசு அணியக் கூடாது""  என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினர் ,அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - G k கார்டன் கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம் ,G k கார்டன் கிளையின் சார்பாக புதன் 12-08-2015  அன்று பெண்கள் பயான் நடை பெற்றது ,சகோதரி.  ரிஜ்வானா பர்வின்  அவர்கள் "" தொழுகையின் அவசியம்"' என்ற தலைப்பில் உரையற்றினார், அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - S.v.காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 13-08-2015 அன்று  தமிழ் என்ற. பிற மத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து   "" மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் "," மா  மனிதர் நபிகள் நாயகம் ","  முஸ்லிம் திவிரவாதிகள்""  ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 13-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு  "" நரகத்தில் இருப்போர் யார்??  என்ற தொடரில்  "இறைமறுப்பாளர்கள் " எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு  நடத்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 13-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "நீதியை நிலைநாட்டுதல்"என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 13-08-15 பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது சகோதரர். அப்துர்ரஹ்மான்  அவர்கள் ""கேள்வி கேட்கலமா?""என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....