Saturday 15 August 2015

பிறமத தாவா - S.v.காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 13-08-2015 அன்று  தமிழ் என்ற. பிற மத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து   "" மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் "," மா  மனிதர் நபிகள் நாயகம் ","  முஸ்லிம் திவிரவாதிகள்""  ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.....