Sunday 23 September 2012

பள்ளிவாசல் இடம் வாங்குவதற்காக உதவி-உடுமலை கிளை


14.09.2012  அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
உடுமலை கிளை மஸ்ஜிதுத்  தக்வா பள்ளிவாசலில்,  
ஜூம்மாஹ்வசூல்
 செய்யப்பட தொகை  ரூ. 3350/= 
திருப்பூர்  மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர்  கிளை   
பள்ளிவாசல் இடம் வாங்குவதற்காக  
வழங்கப்பட்டது.


POSTED BY மாணவரணி SHAHID

நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்- திருப்பூர் வீடியோ பதிவு



திருப்பூர் மாவட்டம் சார்பாக 18.09.2012 அன்று மாலை 04.00 மணியளவில் மாநகராட்சி முன்பு
முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயத்தை காமுகராக சித்தரித்து திரைப்படம் எடுத்த கயவனைக் கண்டித்தும், 
அவனை ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கை கண்டித்தும் 
அமெரிக்க அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் ஏராளமான ஆண் களும்,பெண்களும்,குழந்தைகளும் கலந்து கொண்டனர் . 
அல்ஹம்துலில்லாஹ். 
சகோ.H.M.அஹமது கபீர் அவர்கள் கண்டன உரை நிகழ்தினார்



POSTED BY மாணவரணி SHAHID