Thursday 5 December 2013

"மூசா நபி வரலாறும்முஸ்லிம்களுக்கு படிப்பினையும் " _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பில் 04.12.2013 அன்று சகோ.செய்யது   அவர்கள் "மூசா நபி வரலாறும்முஸ்லிம்களுக்கு படிப்பினையும் " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஏழை சகோதரரருக்கு ரூபாய்.3352/- மருத்துவஉதவி _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 03.12.2013 அன்று M.S. நகர் பகுதியை சார்ந்த உடல்நிலை பாதித்த சகோதரரின்  மருத்துவ சிகிச்சை செலவுகளுக்கு  ரூ.3352/-  மருத்துவஉதவி வழங்கப்பட்டது.

கணவனின் கடமை _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 05.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "கணவனின் கடமை" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

சிட்கோ -புதிய கிளை உருவாக்குவதற்காக ஆலோசனை _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 05.12.2013 அன்று திருப்பூர் சிட்கோ எனும் பகுதியில் புதிய கிளை உருவாக்குவதற்காக அந்த பகுதி சகோதரர்களை மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள் ....

"நரகம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 04.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "நரகம்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சூரத்துல் அலக்" _M.S. நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில் 04.12.2013 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் "சூரத்துல் அலக்" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மனைவியின் மூலம் மன அமைதி இருக்கிறது _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 04.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "மனைவியின் மூலம் மன அமைதி இருக்கிறது" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"கருஉருவாக்குதல்" _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 04.12.2013 அன்று சகோ.செய்யதுஅலி  அவர்கள் "கருஉருவாக்குதல்" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"முன்மாதிரி முஸ்லிம் பெண்கள் " _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 04.12.2013 அன்று ரம்யா கார்டனில் பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில்  சகோதரி.சுமையா அவர்கள் "முன்மாதிரி முஸ்லிம் பெண்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார். பெருவாரியான சகோதரிகள் ஆர்வமுடன்கலந்துகொண்டனர்..

பொருளாதாரத்திற்காக பிரார்த்தை செய்தல் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 03.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "பொருளாதாரத்திற்காக பிரார்த்தை செய்தல் " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.