Thursday 5 December 2013

பொருளாதாரத்திற்காக பிரார்த்தை செய்தல் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 03.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "பொருளாதாரத்திற்காக பிரார்த்தை செய்தல் " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.