Wednesday 9 November 2016

இதர சேவைகள் - மங்கலம்,மங்கலம்R.P.நகர், இந்தியன் நகர்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம், R.P நகர், இந்தியன் நகர் கிளைகளில் 03-11-2016 அன்று  மங்கலத்தில் உள்ள 6 சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு பொது சிவில் சட்டம் சம்மந்தமாக ஜும்மாவில் அறிவிப்பு செய்ய கடிதம் கொடுத்து, உணர்வு சிறப்பிதழ் வழங்கி பொது சிவில் சட்ட பேரணிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.

இதர சேவைகள் - அவினாசி கிளை

  திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 04-11-2016 வெள்ளி  அன்று ஜும்ஆ தொழுகைக்கு முன் பொது சிவில் சட்டம் சம்பந்தமான  கடிதம், சுன்னத் ஜமாத் முத்தவல்லியிடம் கொடுத்து விளக்கம் அளித்து . ஜீம்ஆவிலும் அறிவிக்கும்படி கூறினோம் வலியுறுத்தப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பொது சிவில் சட்டத்தின் ஆபத்து தெருமுனைபிரச்சாரம் - ஆண்டிய கவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம், ஆண்டிய கவுண்டனூர் கிளை சார்பாக 04-11-2016 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் ராஜா அவர்கள்  பொது சிவில் சட்டத்தின் ஆபத்து  என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

பொதுசிவில் சட்டம் சம்பந்தமான உணர்வு சிறப்பு நாழிதள் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 04-11-2016 அன்று உணர்வு வார இதழில் பொது சிவில் சட்டம் சாத்தியமா முழு விபரமும், தலாக் சம்மந்தமான முழு விபரமும் வந்துள்ளது எனவே பொதுசிவில் சட்டம் சம்பந்தமான உணர்வு சிறப்பு நாழிதள் 400 தாராபுரம் கிளை பகுதிகள் முழுவதும் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பொதுசிவில் சட்டம் உணர்வு சிறப்பு நாழிதள் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 04-11-2016 அன்று பொதுசிவில் சட்டம் சம்பந்தமான உணர்வு சிறப்பு நாழிதள் 300 பல்லடம் கிளை பகுதிகள் முழுவதும் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மத் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு நோட்டிஸ் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் 04-11-2016 அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளியில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு முஹம்மத் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு நோட்டீஸ் 500 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பொது சிவில் சட்டத்திற்கு எதிரான பேரணி போஸ்டர் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 04-11-2016 (வெள்ளி) அன்று இன்ஷாஅல்லாஹ் ஞாயிறு நவம்பர் 6 திருச்சியில் நடக்கவிருக்கும் பொது சிவில் சட்டத்திற்கு எதிரான பேரணி சம்மந்தமான போஸ்டர்கள் தாராபுரம் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பேரணி&பொதுக்கூட்டம் கரும்பலகை - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கரும்பலகை தாஃவா:-திருச்சியில் 06-11-2016 அன்று  நடைபெற உள்ள பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பேரணி&பொதுக்கூட்டம்,சம்பந்தமாகவும்,திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் டிசம்பர் 18 அன்று நடைபெற உள்ள "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(ஸல்) "மாநாடு பற்றி கவுன்டவுன் ஆகியன கரும்பலகையில எழுதப்பட்டது

"மறைவான ஞானம் இறைவனுக்கே" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 04-11-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் "மறைவான ஞானம் இறைவனுக்கே"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்,

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 04-11-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "அல் அஹ்ஸாப் வசனம்-36 - to--40"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்,

"அல்லாஹ்வின் தன்மைகள்" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 04-11-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ.சிராஜ் அவர்கள் "அல்லாஹ்வின் தன்மைகள்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்,

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு கிளை மசூரா - அவினாசி கிளை

  திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  02-11-2016 ஃபஜர்க்கு பிறகு மாவட்ட தலைவர் முன்னிலையில் கிளை மசூரா நடைபெற்றது. இதில் நவம்பர் 6  திருச்சி பொதுசிவில் சட்ட எதிர்ப்பு  பேரணி & மாநாடு குறித்தும்  டிசம்பர் 18 முஹம்மதுர் ரசூலுல்லாஹ்    திருப்பூர் மாவட்ட  மாநாட்டு  பணி &செயல் திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு கிளை மசூரா - அவினாசி கிளை

  திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  02-11-2016 ஃபஜர்க்கு பிறகு மாவட்ட தலைவர் முன்னிலையில் கிளை மசூரா நடைபெற்றது. இதில் நவம்பர் 6  திருச்சி பொதுசிவில் சட்ட எதிர்ப்பு  பேரணி & மாநாடு குறித்தும்  டிசம்பர் 18 முஹம்மதுர் ரசூலுல்லாஹ்    திருப்பூர் மாவட்ட  மாநாட்டு  பணி &செயல் திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பெண்கள் தாவா குழு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 03-11-2016 அன்று பெண்கள் தாவா குழு சார்பாக மங்கலம் பகுதியில் உள்ள  வீடுகளுக்கு உணர்வுஇதழ் மற்றும் பேரணிக்கு செல்வதற்க்கு பஸ் டோக்கன் வழங்கபட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 03-11-2016 அன்று திருப்பூர் மேட்டுபாளையம் பகுதியில் நல்லையன் என்ற பிறமத சகோதரருக்கு பொதுசிவில் சட்ட சிறப்பு உணர்வு வார இதழ் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகள்?புத்தகம்  வழங்கி இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

"பொது சிவில் சட்டம்" பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்ட,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 03-11-2016 அன்று  R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி பஜீலா அவர்கள் "பொது சிவில் சட்டம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்..   

** பொது சிவில் சட்டத்தின் ஆபத்து ** தெருமுனைபிரச்சாரம் -மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 03-11-2016 அன்று கொள்ளுக்காடு பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் அபூபக்ர் சித்தீக் ஸஆதி அவர்கள் **  பொது சிவில் சட்டத்தின் ஆபத்து ** என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.

பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி பொதுக்கூட்டம் போஸ்டர் - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக 03-11-2016 அன்று  உணர்வு சிறப்பு வார இதழ் மற்றும் திருச்சி பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி பொதுக்கூட்டம் போஸ்டர் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி பொதுக்கூட்டம் போஸ்டர் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 03-11-2016 அன்று  உணர்வு சிறப்பு வார இதழ் மற்றும் திருச்சி பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி பொதுக்கூட்டம் போஸ்டர் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை


 திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  02-11-16 அன்று மர்கஸிற்கு வருகை தந்த பிறமத சகோதரர் ஒருவருக்கு தூய இஸ்லாம் குறித்து தாஃவா செய்து மணிதனுக்கேற்ற மார்க்கம்,அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  03-11-2016 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில்"அறிந்தோர்க்கும் அறியாதோர்க்கும் சலாம் சொல்வோம்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை சார்பாக கிளை மர்கஸில் 03-11-2016 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவலில்  பொது சிவில் சட்டம்(தொடர்-4) எனும் தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISc அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..

பொது சிவில் சட்டம் உணர்வு வார இதழ் - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின்  சார்பாக 03-11-2016 வியாழன் அன்று பொது சிவில் சட்டம் சம்பந்தமான  உணர்வு வார இதழ் அனைத்தும் வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ஆலோசனை கூட்டம் - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 03-11-2016 அன்று பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பேரணிக்கு மக்களை  அழைத்து செல்வது குறித்து சிறப்பு மசூரா கிளை பொருப்பாளர் அப்துர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

பொது சிவில் சட்டம் உணர்வு சிறப்பிதழ் - மங்கலம்,மங்கலம்R.P.நகர், இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம், R.P நகர், இந்தியன் நகர் கிளைகளில் 02-11-2016 பொது சிவில் சட்டம் சம்மந்தமான 1000 உணர்வு சிறப்பிதழ் வீடு வீடாக, கடைகள், அரசு அலுவலகங்கள், கட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் விநியோகம் செய்து பொது சிவில் சட்ட பேரணிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.

யாஸீன்பாபு நகர் கிளை பொதுக்கூட்டம் போஸ்டர் - மங்கலம்,மங்கலம் ஆர் பி நகர், இந்தியன் நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம்,மங்கலம் ஆர் பி நகர், இந்தியன் நகர்,கிளைகளில்  யாஸீன் பாபு நகர் கிளை பொதுக்கூட்டம் சம்பந்தமான போஸ்டர் ஒட்டப்பட்டது.

பொது சிவில் சட்டம் போஸ்டர் - மங்கலம்,மங்கலம்R.P.நகர், இந்தியன் நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம்,மங்கலம்R.P.ந கர், இந்தியன் நகர்,கிளைகளில் பொது சிவில் சட்டம் சம்பந்தமான போஸ்டர் ஒட்டப்பட்டது.

ஆலோசனை கூட்டம் - மக்தப் மதரஸா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 02-11-2016 கிளை மர்கஸில் மதரஸா மாணவ,மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு நிகழ்சி நடைபெற்றது ,இதில் மதரஸாவின் குறை நிறைகள் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது ,மேலும்   நவம்பர்  6  பேரணி&பொதுக்கூட்டம்  நடைபெறவுள்ளது, அந்த  நிகழ்ச்சியில்  கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது .

அவசர இரத்ததானம் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 02-11-2016 அன்று ரேவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டன் என்ற பிறமத சகோதரருக்கு 1யூனிட் இரத்தம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.இரத்தம் கொடுததவர் பெயர்:நைனார் முஹம்மது

பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் குழு தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர்  கிளையின் சார்பாக 4-11-2016 அன்று  பெண்கள் தாவாகுழு சென்று வெங்கடேஸ்வரா  நகர் பகுதியில வீடு வீடாக சென்று தணிநபர்ளை சந்தித்து  திருச்சியில் நடக்கவிருக்கும் பொதுசிவில் சட்டம் மற்றும் பேரணி சம்மந்தமாக அழைப்பு விடப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் குழு தாவா - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன்  கிளையின் சார்பாக02-11-2016 அன்றுகாலை10.மணிமுதல்12.30 மணிவரை பெண்கள் தாவாகுழு சென்று ஜி.கே.கார்டன் பகுதியில வீடு வீடாக சென்று தணிநபர்ளை சந்தித்து முஹம்மதுரசூல்லாஹ் மநாடு மற்றும் திருச்சியில் நடக்கவிருக்கும் பொதுசிவில் சட்டம் மற்றும் பேரணி சம்மந்தமாக அழைப்பு விடப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.