Wednesday 9 November 2016

பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் குழு தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர்  கிளையின் சார்பாக 4-11-2016 அன்று  பெண்கள் தாவாகுழு சென்று வெங்கடேஸ்வரா  நகர் பகுதியில வீடு வீடாக சென்று தணிநபர்ளை சந்தித்து  திருச்சியில் நடக்கவிருக்கும் பொதுசிவில் சட்டம் மற்றும் பேரணி சம்மந்தமாக அழைப்பு விடப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.