Wednesday 9 November 2016

இதர சேவைகள் - அவினாசி கிளை

  திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 04-11-2016 வெள்ளி  அன்று ஜும்ஆ தொழுகைக்கு முன் பொது சிவில் சட்டம் சம்பந்தமான  கடிதம், சுன்னத் ஜமாத் முத்தவல்லியிடம் கொடுத்து விளக்கம் அளித்து . ஜீம்ஆவிலும் அறிவிக்கும்படி கூறினோம் வலியுறுத்தப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்