Wednesday 9 November 2016

பொது சிவில் சட்டத்தின் ஆபத்து தெருமுனைபிரச்சாரம் - ஆண்டிய கவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம், ஆண்டிய கவுண்டனூர் கிளை சார்பாக 04-11-2016 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் ராஜா அவர்கள்  பொது சிவில் சட்டத்தின் ஆபத்து  என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்