Wednesday 9 November 2016

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு கிளை மசூரா - அவினாசி கிளை

  திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  02-11-2016 ஃபஜர்க்கு பிறகு மாவட்ட தலைவர் முன்னிலையில் கிளை மசூரா நடைபெற்றது. இதில் நவம்பர் 6  திருச்சி பொதுசிவில் சட்ட எதிர்ப்பு  பேரணி & மாநாடு குறித்தும்  டிசம்பர் 18 முஹம்மதுர் ரசூலுல்லாஹ்    திருப்பூர் மாவட்ட  மாநாட்டு  பணி &செயல் திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.