Wednesday 9 November 2016

** பொது சிவில் சட்டத்தின் ஆபத்து ** தெருமுனைபிரச்சாரம் -மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 03-11-2016 அன்று கொள்ளுக்காடு பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் அபூபக்ர் சித்தீக் ஸஆதி அவர்கள் **  பொது சிவில் சட்டத்தின் ஆபத்து ** என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.