Saturday 18 June 2016

ஸஹர் பாங்கு ஜெராக்ஸ் போஸ்டர் - அலங்கியம் கிளை

 திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளையின் சார்பாக 16-06-2016 அன்று  ரமலான் மாதம் ஸஹர் வேளையில் இரண்டு பாங்கு நபிவழி என்ற தலைப்பில் டிடீபி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது ......அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளையின் சார்பாக 17-06-2016 அன்று சுபுஹ் தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... அல்ஹம்துலில்லாஹ்....

நிதியுதவி - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 17-06-2016 (வெள்ளி) ஜும்மா வசூல் ரூ 1,230  TNTJ மாநில தலைமையின் தாவா பணிகளுக்காக வழங்கப்பட்டது....அலஹம்துலில்லாஹ்.....

நிதியுதவி - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 17-06-2016  ஜும்மா வசூல் ரூ 6,540  TNTJ மாநில தலைமையின் தாவா பணிகளுக்காக வழங்கப்பட்டது....அலஹம்துலில்லாஹ்.....

நிதியுதவி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 17-06-2016 (வெள்ளி) ஜும்மா வசூல் ரூ 2,250  TNTJ மாநில தலைமையின் தாவா பணிகளுக்காக வழங்கப்பட்டது....அலஹம்துலில்லாஹ்.....

இதரசேவைகள் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  16-06-2016 அன்று  ரமலான் இரவுத்தொழுகைக்கு பிறகு  கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 4 பேர் பரிசு பெற்றார்கள்  ...அல்ஹம்துலில்லாஹ்!.....

இதரசேவைகள் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  16-06-2016 அன்று  ரமலான் இரவுத்தொழுகைக்கு பிறகு  கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 4 பேர் பரிசு பெற்றார்கள்  ...அல்ஹம்துலில்லாஹ்!.....

இதரசேவைகள் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  12-06-2016 அன்று  ரமலான் இரவுத்தொழுகைக்கு பிறகு  கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 4 பேர் பரிசு பெற்றார்கள்  ...அல்ஹம்துலில்லாஹ்!.....

இதரசேவைகள் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  12-06-2016 அன்று  ரமலான் இரவுத்தொழுகைக்கு பிறகு  கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 4 பேர் பரிசு பெற்றார்கள்  ...அல்ஹம்துலில்லாஹ்!.....

ரமலான் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு  கிளை சார்பாக 18-06-2016 அன்று லுஹர்தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி  அவர்கள் ** மூஸா நபியின் வாழ்வு தரும் படிப்பினை ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம் ,அவினாசி  கிளை சார்பாக 17-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் ** தொழுகையை எவ்வாறு தொழ வேண்டும் ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம்  கிளை சார்பாக 17-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.முகமது சுலைமான்  அவர்கள் ** 20 ரக்காத் தொழுகை நபிவழியா ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 13-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.H.M அஹமது கபீர்  அவர்கள் ** மனித நேயம் ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 16-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தெளசி  அவர்கள் ** ஹிதாயத் (நேர்வழி) சிறந்ந செல்வம் ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்...

சிறுவர் மற்றும் முதியோர் இல்லம் நிதியுதவி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம்  கிளை சார்பாக 15-06-2016 அன்று  சிறுவர் ஆதரவு இல்லம் மற்றும் முதியோர் ஆதரவு இல்லத்திற்கு ரூ 14,600 அதன் பொறுப்பாளர் அப்துர்ரஹ்மான் பிர்தெளஸி அவர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது.......

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளை சார்பாக 15-06-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது...அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளை சார்பாக 14-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.செய்யது இப்ராஹிம்  அவர்கள் ** திருக்குர்ஆன் ஏற்படுத்திய மாற்றங்கள் ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 14-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ஹமீது  அவர்கள் ** தொழுவதால் ஏற்படும் நன்மைகள் ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 13-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ஹமீது  அவர்கள் ** இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளை சார்பாக 15-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தெளசி  அவர்கள் ** ஹிதாயத்(நேர்வழி) ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 12-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தெளசி  அவர்கள் ** ஹிதாயத்(நேர்வழி) ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளை சார்பாக 14-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.செய்யது இப்ராஹிம்  அவர்கள் ** தர்மம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள் ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளை சார்பாக 14-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.முகமது சுலைமான்  அவர்கள் ** நோன்பின் நன்மைகள் ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.. ....அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 13-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி  அவர்கள் ** இப்ரஹிம் நபி வாழ்வுதரும் படிப்பினை ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்..இறுதியாக 
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த 4 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன ....அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளை சார்பாக 13-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.சைய்யது இப்ராஹிம்  அவர்கள் ** திருமறை குர்ஆன் ஓதுவதால் ஏற்ப்படும் நன்மைகள் ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தொழுகை முறை பயிற்சி - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளை சார்பாக 12-06-2016 அன்று இஷா தொழுகைக்கு முன்பு புதிய கிளை சகோதரர்களுக்கு தொழுகை முறை பயிற்சி வழங்கப்பட்டன்...அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளை சார்பாக 12-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.தவ்ஃபீக்  அவர்கள் **துஆக்களின் சிறப்பு ** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளை சார்பாக 12-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.நூர் முஹம்மது  அவர்கள் **மரணசிந்தனை** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளை சார்பாக 11-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.சேக்அப்துல்லாஹ்  அவர்கள் ** நோன்பு வைக்க சக்தியற்றவர்கள் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டுமா** என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 12-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி  அவர்கள் "மூஸா  நபி வாழ்வுதரும் படிப்பினை ,தொடர்  " என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த 4 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன...அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 11-06-2016 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி  அவர்கள்:"மூஸா  நபி வாழ்வுதரும் படிப்பினை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த 4 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன...அல்ஹம்துலில்லாஹ்....