Monday 12 December 2016

'முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' தெருமுனைக்கூட்டம் - ஆண்டிய கவுண்டனூர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், ஆண்டியகவுண்டணூ் கிளையில் தெரு முனை கூட்டம் 4/12/2016 அன்று  ஞாயிறு மாலை 7 மணிக்கு நடைபெற்றது  உரை  மாவட்ட பேச்சாளர்  சகோ. அப்துல் ரஹ்மான்  அவர்கள்  'முகம்மதுர் ரஸூலுல்லாஹ்'  என்ற தலைப்பிலும்   மாநில பேச்சாளர்  சகோ.அபூபக்கர் சித்தீக் ச ஆதி அவர்கள் "நாங்கள் சொல்வது என்ன"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இக் கூட்டத்தில் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/12/2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு   பொருளாதாரத்தை செலவிடுவது   என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது தவ்ஃபிக்  அவர்கள் உரையாற்றினார்.

உணர்வு ,இதர சேவைகள் - குமரன் காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 03/12/2016 அன்று  குமரன் காலனியில் உள்ள பொது மக்கள் 25 நபர்களுக்கு உணர்வு வார இதழ் இலவச வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - குமரன் காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளை சார்பாக 04-12-16 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் சகோதரி. பௌசியா மற்றும் , சௌதா ஆலிமா  ஆகியோர் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் பயான் - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 04-12-16 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் சகோ. முஹம்மது சலீம் MISC அவர்கள் "தொழுகையின் முக்கியத்துவம்'' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 04/12/2016 (ஞாயிறு) அன்று அஸருக்கு பின் பெண்கள் பயான் tntj தாராபுரம் மர்க்கஸில் நடைபெற்றது.சகோ:முஹம்மது சலீம் (மங்கலம்) அவர்கள் "ஸஹாபிய பெண்களின் தியாகம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

கிளை மசூரா - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையில் 04-12-2016 அன்று பொது மசூரா நடைப்பெற்றது ,இதில் முக்கியமாக 11,12,2016 அன்று பொது மக்களுக்கு நிலவேம்பு வழங்க முடிவு செய்யப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - வாவிபாளையம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம்,  படையப்பா  நகர் கிளையின் சார்பாக 04/12/2016 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு  குருவாயூரப்பன் பகுதியில் இரண்டு இடங்களில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, அதில்  சகோதரர்- ஈஸா அவர்கள்  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - குமரன் காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  குமரன் காலனி கிளையின் சார்பாக 04/12/2016 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு  குமரன் காலனி பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, அதில் மவ்லிது ஒரு இறைவணக்கமா   என்ற தலைப்பில் சகோதரர்- பஷீர்அலி அவர்கள்  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/12/2016 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு  சத்யா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, அதில் நாட்டிலுள்ள பொருளாதார பிரச்சினை   என்ற தலைப்பில் சகோதரர்- முஹம்மது தவ்ஃபிக் அவர்கள்  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  தாராபுரம் கிளையின் சார்பாக 04/12/2016 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு  தாராபுரம் அருகாமையில் உள்ள கொளுஞ்சிவாடி என்கின்ற கிராமத்தில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, அதில் தொழுகையின் முக்கியத்துவம்  என்ற தலைப்பில் சகோதரர்- முஹம்மது சலீம் (மங்கலம்) அவர்கள்  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  காங்கயம் கிளையின் சார்பாக 04/12/2016 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, அதில் செல்லா பணத்தால் நாம் பெறும் படிப்பினை  என்ற தலைப்பில் சகோதரர்- ஷாஹித் ஒலி அவர்கள்  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

Tntj திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 04-12-2016 அன்று  மடத்துக்குளம்  கிளை சந்திப்பு நடைபெற்றது.தாவா பணியை வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - VSA நகர் கிளை

 பெண்கள் பயான் : திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையில் 04-12-16 அன்று அஸர் தொழுகைப்பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது, இதில் சகோதரி- சுலைஹா அவர்கள் ** தொழுகையின் முக்கியத்துவம்** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 03-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  VSA நகர் கிளை சார்பாக 04-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. ஷேக் பரீத் அவர்கள் "அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள்'' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  உடுமலை கிளை சார்பாக 04-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் "ஆதமுடைய சந்ததிகளிடம் அல்லாஹ் எடுத்த உறுதிமொழி'' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  யாசின்பாபு நகர் கிளை சார்பாக 04-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. சிகாபுதீன்  அவர்கள் "மறைவானவற்றை நம்புதல்'' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  யாசின்பாபு நகர் கிளை சார்பாக 03-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. சிகாபுதீன்  அவர்கள் "மறைவானவற்றை நம்புதல்'' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 04-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. சிராஜ் அவர்கள் "நன்மையும்,தீமையும்'' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 03/12/16 அன்று காலை 10-30 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் "சுவனமும்,நரகமும்,அதற்குத் தகுதியானவர்களும்"எனும் தலைப்பில் சகோதரி-பர்வீன் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 02/12/16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"எல்லா காலத்திற்கும் பொருந்தும் திருக்குர்ஆன்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்ததானம் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 03-12-2016 அன்று ரேவதி மருத்துவ மனையில் அவசர இரத்ததானம் கொடுக்கப்பட்டது. இரத்தம் கொடுத்தவர்- தஸ்தஹிர், வாங்கியவர் -கவிதா ,அல்ஹம்துலில்லாஹ்

"தொழுகையின் முக்கியத்துவம்" பெண்கள் தாவா குழு - M.S.நகர் கிளை

தனிநபர் தாவா ::தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை பெண்கள் தாவா குழு  சார்பாக 03-12-16 அன்று குழுவாக சென்று 20 பெண்களிடம் "தொழுகையின் முக்கியத்துவம்" குறித்த தனிநபர் தாவா செய்யப்பட்டது.