Monday 12 December 2016

தெருமுனைபிரச்சாரம் - வாவிபாளையம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம்,  படையப்பா  நகர் கிளையின் சார்பாக 04/12/2016 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு  குருவாயூரப்பன் பகுதியில் இரண்டு இடங்களில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, அதில்  சகோதரர்- ஈஸா அவர்கள்  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்